Wednesday, July 15, 2009

காமம் - I

காயம் பட்டதென்னவோ
உண்மைதான்!


உன் மார் கூர்முனைகளில்
குத்திக் கிழிக்கப்பட்ட என் நெஞ்சம்..


உன் பஞ்சுப் பற்க்களால்
கடித்து சுவைக்கப்பட்ட என் உதடு..


உன் நகத்தூரிகைகளில்
வரைந்து இறுக்கப்பட்ட என் கன்னம்..


உன் இறுக்கங்களில்
இளகி இடிபட்டுப் போன என் உடல்..


உன் இயக்கங்களால்
இடம் பெயர மறுக்கும் என் இடை..


உன் விரல் அழுத்தங்களில்
விரைத்துப் போன என் விரல்கள்..


ஒரு சாமத்தில்..
என்னவளின் காமத்தில்..


காயம் பட்ட தென்னவோ
உண்மைதான்!